நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குரங்குகள் தொல்லை
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் சித்தர் கோவில் அருகே மற்றும் அளவாய்மலை பாலசுப்ரமணிய சாமி கோவில் அடிவாரம் அருகே உள்ள பகுதிகளில் குரங்குகள் அதிக அளவு உள்ளன. இப்பகுதியில் போதிய தண்ணீர் மற்றும் உணவுகள் இல்லாத நிலையில் அவை வீடுகள் உள்ள பகுதிகளுக்கு சென்று உணவு தேடி தொல்லை செய்கின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குரங்குகளை கண்டு அச்சப்படுகிறார்கள். ஒரு சிலரை குரங்குகள் கடித்து விட்டு செல்கின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் உள்ள குரங்குகளுக்கு கருத்தடை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-கனகராஜ், அத்தனூர்.