நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஓய்வு அறை கட்டப்படுமா?
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
கொல்லிமலையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அடிவாரத்தில் காணப்படும் புளியஞ்சோலை ஆற்றுப்பகுதிக்கும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அங்குள்ள சோதனைச்சாவடியில் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கொட்டகை மழை, வெயிலுக்கு பொதுமக்கள் ஒதுங்க முடியாத நிலையில் மிக குறுகிய அளவில் காணப்படுகிறது. எனவே அந்த சோதனைச்சாவடியை விரிவுப்படுத்தி புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றும், சுற்றுலா பயணிகள் சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்வதற்கும் தனித்தனியாக அறைகள் கட்ட வேண்டும் என்றும் அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
-சத்யேந்திரன், பச்சபெருமாள்பட்டி.