திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கோவில் வளாகம் தூய்மைபடுத்தப்படுமா?
வெங்கடாசலபுரம், மணப்பாறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வெங்கடாசலபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத அனந்த நாராயண பெருமாள் கோவில் வளாகம் முன்பு தொடரும் சின்ன வெங்காய நேர்த்தி பணிகளால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கோவில் வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.