திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயங்கர துர்நாற்றம்
பெரிய கோலடி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: புருஷோத்தம்
திருவள்ளூர் மாவட்டம், பெரிய கோலடி சாலை மற்றும் அம்பத்தூர்-ஆவடி, ஆவடி-திருவேற்காடு செல்லும் சந்திப்பு சாலையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்படும் கழிவுநீரானது லாரிகள் மூலமாக இரவு நேரங்களில் இந்த பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் பயங்கர தூர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரம் மிகவும் கேள்விக்குறியாகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளும் அசுத்தம் நிறைந்ததாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கொட்டுவதை உடனடியாக தடுக்க வேண்டும்.