கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இடிக்கப்பட்ட கோவில் கட்டப்படுமா?
குந்தாணிப்பாளையம், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பக்தர்கள்
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குந்தாணிப்பாளையம் நத்தமேட்டில் பழமையான ஈஸ்வரன் கோவில் கட்டப்பட்டு சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கோவில் சுவர்கள் ஆங்காங்கே இடிந்து விழ ஆரம்பித்தது. இதன் காரணமாக கோவிலை இடித்து விட்டு கோவிலில் உள்ள சுவாமிகளுக்காக சிறிய கொட்டகை அமைக்கப்பட்டு அதில் சுவாமிகளை வைத்து பூஜை செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு சுற்று சுவர் இல்லாமல் உள்ளதால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே இந்த கோவிலை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.