அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய்களால் மக்கள் அவதி
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர்-திருச்சி சாலையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் என எப்போதும் இந்த பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி வருகின்றன. இதனால் பள்ளிக்கு வரும் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் பெண்கள் வெளியில் வருவதற்கே அச்சப்படும் சூழல் உள்ளது. குழந்தைகளும் நிம்மதியாக வெளியில் விளையாட செல்ல முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.