20 April 2025 6:49 PM GMT
#55533
ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்
கள்ளக்குறிச்சி
தெரிவித்தவர்: வாகனஓட்டிகள்
கள்ளக்குறிச்சி கடைவீதியில் சாலையை பலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நொிசல் ஏற்படுவது மட்டுமின்றி விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.