சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அறிவிப்பு பலகை அமைக்கலாமே!
மேட்டூர், மேட்டூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
நங்கவள்ளியில் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் ஆலமரம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் 2 பிரிவு சாலைகள் உள்ளன. பிரிவு சாலையும், பிரதான சாலையும் இணையும் பகுதியில் அறிவிப்பு பலகை இல்லை. மேலும் இப்பகுதியில் இரவில் எந்த வித வெளிச்சமும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி மின் விளக்குகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாந்தமூர்த்தி, சேலம்.