நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்படுமா?
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
ராசிபுரம் ஆண்டகலூர் கேட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவ்விடத்தில் இருந்த தனியார் ஏ.டி.எம். எந்திரங்கள் பெரும்பாலானவை அகற்றப்பட்டன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதிக்கு அடிக்கடி வந்து செல்லும் லாரி டிரைவர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இருக்கும் ஒரு சில ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க முடியாத நிலைஉள்ளது. எனவே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கூடுதலாக ஏ.டி.எம்.களை அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும்.
-ராஜன், ராசிபுரம்.