திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரெயில் பயணிகள் கோரிக்கை
அம்பத்தூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: கோபால கிருஷ்ணன்
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் பயணிகள் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் ஏறும் நிலை உள்ளது. இந்த ரெயில் அம்பத்தூர் வழியாக தான் செல்கிறது. ஆனால் அம்பத்தூரில் இதற்கான நிறுத்தம் இல்லாததால், பயணிகள் எழும்பூரில் வந்து ரெயில் ஏறும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.