திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
செடி-கொடிகளை அகற்ற கோரிக்கை
அப்பணநல்லூர், துறையூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தொட்டியம் வட்டம், அப்பணநல்லூர் கிராமத்தில் ஒரு மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து அப்பகுதி பொதுமக்களுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. இந்திிலையில் மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பத்தில் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இதனால் சில நேரங்களில் அடிக்கடி மின்வினியோகம் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆ்ர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.