கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுடுகாட்டை ஆக்கிரத்துள்ள கருவேல மரங்கள்
முத்தனூர், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நொய்யல் அருகே முத்தனூரில் இருந்து கவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செல்வநகர் சுற்று வட்டார பகுதிகளில் இறந்தவர்களின் உடலை எரிப்பதற்காக சுடுகாடு அமைக்கப்பட்டது. இந்த சுடுகாடு அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக அங்கு பல்வேறு வகையான கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிமித்துள்ளது. இதனால் இறந்தவர்களை உடனடியாக எரிக்க கடும் சிரமப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.