நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
திருச்செங்கோடு, திருச்செங்கோடு
தெரிவித்தவர்: Mr.Mohan
திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் சாலையில் நடந்து, இரு சக்கர வாகனங்களில் செல்வோரை தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடிக்க துரத்துகின்றன. அச்சத்தால் வாகனங்களை வேகமாக இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே தெருநாய்களை அப்புறப்படுத்தி கருத்தடை செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-தமிழரசன், திருச்செங்கோடு.