ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய்கள் தொல்லை
ஈரோடு, அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் தவுட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை ரோட்டில் நின்று கொண்டு ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொள்கின்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி கடிக்கின்றன. தெருக்களில் விளையாடக்கூடிய சிறுவர்களையும் கடித்து விடுகின்றன. பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.