கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை
நொய்யல், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: விவசாயிகள்
கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில், மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், நத்தமேட்டுபாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் வழியாக வாங்கல் வரை புகழூர் வாய்க்கால் செல்கின்றனர். இந்நிலையில் புகழூர் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டு செல்லும்போது வாய்க்காலின் ஓரங்களில் முளைத்திருந்த ஏராளமான ஆகாய தாமரைகள் மிதந்து கொண்டு செல்கிறது. தண்ணீரில் மிதந்து கொண்டு செல்லும் ஆகாய தாமரைகள் பாலத்துறை புகழூர் வாய்க்கால் பாலத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் தண்ணீர் செல்ல தடை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.