அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தூர்வாரப்படாத ஏரிகள்
கீழநத்தம், அரியலூர்
தெரிவித்தவர்: சிற்றரசன்
அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் பாசன ஏரிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு சில ஊர்களில் ஏரி பாசனத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏரிகள் சரியாக தூர்வாரப்படததால் மழைக்காலங்களில் மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், விவசாய நிலங்கள் பாசன வசதி இன்றி பயிர்கள் கருகும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தூர்வாரப்படாத ஏரிகளை வெயில் காலங்களில் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.