நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கடையாக மாறிய போலீஸ் உதவி மையம்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த மையம் தற்போது செயல்படாமல் உள்ளது. இதனால் அந்த மையத்தை சாலையோர வியாபாரிகள் தங்களின் கடையாக மாற்றி உள்ளனர். எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு மீண்டும் போலீஸ் உதவி மையம் செயல்பட வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாகும்.
-சுந்தரேஸ்வரன், காரவள்ளி.