ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மதுப்பிரியர்களின் கூடாரம்
அருள்வாடி, பவானிசாகர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தாளவாடி ஒன்றியத்துக்குட்பட்ட மல்லங்குழி ஊராட்சியில் அருள்வாடி கிராமத்தில் உள்ள பஸ் நிலையம் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி விட்டு செல்கின்றனர். இதனால் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.