இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் சிரமம்
பெரியபட்டினம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: செய்யது மீராசா
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. ஆனால் இந்த நிழற்குடையின் படிக்கட்டுகள் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டுகளை பயன்படுத்த சிரமப்படுகின்றனர். மேலும் இந்த நிழற்குடையை சுற்றிலும் வாகனங்களை நிறுத்தப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் படிக்கட்டுகளை சீரமைக்கவும், வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.