திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
மங்கலம் நொய்யல் ஆற்றில் ஆகாயத்தாமரை அதிகமாக படர்ந்துள்ளது. இதனால் நீர் ஆற்றில் நீரோட்டம் தடைபட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுகிறார்கள். இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.