புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் தொற்று பரவும் அபாயம்
அறந்தாங்கி பேருந்து நிலையம், அறந்தாங்கி
தெரிவித்தவர்: ராம்தாஸ்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பயணிகளுக்கு என இந்த பஸ் நிலையத்தில் இலவச பொது சுகாதார வளாகம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் ஆங்காங்கே பொது இடங்களில் இயற்கை உபாதைகள் கழித்து அசுத்தம் செய்து வருகின்றனர். இதனால் நோய் தோற்றுப் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அறந்தாங்கி பஸ் நிலையத்தில் பொது சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.