கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வாரப்படாத குளம்
புகழூர், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: விவசாயிகள்
கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி கவுண்டன்புதூர் பகுதியில் இருந்து முத்தனூர் புகழூர் வாய்க்கால் வரை உபரி நீர் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இந்த உபரி நீர் கால்வாய் வழியாக கவுண்டன்புதூர், செல்வநகர், முத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விவசாய தோட்டங்களில் தண்ணீர் பாய்ந்து வெளியேறும் இந்த உபரி நீர் கால்வாய் வழியாக சென்று அங்குள்ள குளத்தில் தண்ணீர் நிரம்பி அந்த குளத்தில் இருந்து புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. இந்நிலையில் குளம் தூர்வாரப்படாததால் குளத்தில் பல்வேறு வகையான செடி- கொடிகள், சம்புகள் சுமார் 5 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ளன. இதன் காரணமாக குளத்தில் அதிக அளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.