திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
தாராபுரம், தாராபுரம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
மூலனூர் அண்ணாநகர் பகுதியில் தாராபுரம் மற்றும் கரூர் பிரதானப் போக்குவரத்துச் சாலையில் இருந்த நிழற்குடை பழுதடைந்து முழுமையாக தகர்ந்து போனது., சாலையின் இருபுறமும் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை ஏதும் இல்லாமல் இருப்பதால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் தற்போது வெயில் காலம் என்பதால் முதியவர்கள் அவதியுறும் நிலை உள்ளது. எனவே அண்ணாநகர் பகுதியில் உள்ள பஸ்நிறுத்தத்தில் பேரூராட்சி நிர்வாகம் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாமி, மூலனூர்.