ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
‘தினத்தந்தி’ க்கு பாராட்டு
ஈரோடு., ஈரோடு கிழக்கு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஈரோடு வேலப்பகவுண்டன் வலசு வடிவேல் நகர் பகுதியில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருந்தது. மின்கம்பம் கீழே விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான செய்தி ‘தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள், வடிவேல் நகர் பகுதிக்கு சென்று அங்கு சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை சரி செய்தனர். செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.