இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கர்ப்பிணிகள் அவதி
ராமநாதபுரம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: அஸ்மாபாக் அன்வர்தீன்
ராமநாதபுரம் நகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கு என்று தனி எக்ஸ்ரே மையம் இல்லை. இதனால் கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தையுடன் வரும் தாய்மார்கள் அவதியடைகின்றனர். மேலும் இவர்கள் பழைய வெளிநோயாளிகள் பிரிவில் உள்ள எக்ஸ்ரே மையத்துக்கு செல்ல வேண்டி நிலை உள்ளது. எனவே கர்ப்பிணிகள், குழந்தைகள் நலன் கருதி மேற்கண்ட பிரிவிற்கென தனி எக்ஸ்ரே மையம் அமைக்க வேண்டும்.