அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: சரஸ்வதி
அரியலூர் ரெயில் நிலையம் அருகே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ்பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. மேலும் மழைநேரங்களில் பெய்த மழைநீர் வடிய வழியில்லாமல் அங்கேயே தேங்கி நிற்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்றும் பரவும் அபாயம் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.