கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
மண்மங்கலம், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: முத்துக்குமார்
கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கியபோது இப்பகுதியில் ஏற்கனவே இருந்த நிழற்குடை அகற்றப்பட்டது. இதையடுத்து பஸ் பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஒருபுறம் மட்டும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் எதிர்புறத்தில் நிழற்குடை அமைக்கப்படாமல் இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டதை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மறுபுறத்திலும் பயணிகள் நிழற்குடை அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் நன்றி தெரிவித்தனர்.