திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையின் நடுவில் புளியமரம்
பள்ளபாளையம், உடுமலைப்பேட்டை
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
உடுமலை பள்ளபாளையம் அருகே விளை நிலம் ஒன்று அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுள்ளது. அதில் போக்குவரத்துக்கு ஏதுவாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையானது உடுமலை- திருமூர்த்திமலை சாலையின் ஓரத்தில் வளர்ந்துள்ள புளிய மரத்தை மையமாகக் கொண்டு உள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வீட்டு மனை இடத்தில் போடப்பட்டுள்ள சாலையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.