திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதம் அடைந்த பயணிகள் நிழற்குடை
கருப்பனூர், உடுமலைப்பேட்டை
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
உடுமலை அடுத்த சந்தன கருப்பனூரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அந்த நிழற்குடை சேதம் அடைந்தது.இதனால் பொதுமக்கள் அதை பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதை சாதகமாக கொண்டு சமூக விரோதிகள் பயணிகள் நிழற்குடையை திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.