தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
அனுமந்தன்பட்டி, கம்பம்
தெரிவித்தவர்: ராஜ்குமார்
கம்பம் அருகே அனுமந்தன்பட்டி குள்ளிகோனார் தெருவில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பேவர் பிளாக் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் முடிந்ததும் பள்ளம் முறையாக மூடப்படவில்லை. அகற்றப்பட்ட பேவர் பிளாக் கற்களும் மீண்டும் பதிக்கப்படவில்லை. இதன் காரணமக இருசக்கர வாகனங்களில் அந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே அந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.