கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரியில் கொட்டப்படும் ஆலைக்கழிவுகள்
பொரசப்பட்டு., உளுந்தூர்ப்பேட்டை
தெரிவித்தவர்: கிராமமக்கள்
மூங்கில்துறைப்பட்டு அருகே பொரசப்பட்டில் உள்ள ஏரியில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இவைகளுக்கு உணவாக ஆலை கழிவுகள் கொட்டப்படுவதால் ஏரி தண்ணீர் மாசடைவது மட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது. கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ஏரியை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.