அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தீயணைப்பு நிலையம் வேண்டும்
ஆண்டிமடம், ஜெயங்கொண்டம்
தெரிவித்தவர்: ராதாகிருஷ்ணன்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் இங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெயங்கொண்டம் அல்லது 8 கிலோ மீட்டர் தொலையில் உள்ள ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் இருந்தான் தீயணைப்பு வாகனங்கள் வர வேண்டியது உள்ளது. ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஆண்டிமடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.