தேனி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
புதர்மண்டி கிடக்கும் மயானம்
வடுகப்பட்டி, பெரியகுளம்
தெரிவித்தவர்: ரெங்கராஜன் 
பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் மயானம் உள்ளது. இந்த மயானத்தை சுற்றி தற்போது ெசடி, கொடிகள் மற்றும் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மயானத்துக்கு செல்லும் பாதையையும் அவை ஆக்கிரமித்துள்ளன. இதனால் மயானத்துக்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மயான பகுதியில் புதர்களை அகற்ற வேண்டும்.




