திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோய் தொற்று அபாயம்
திருவாலங்காடு, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பிரவீன்குமார்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, பெரியகளக்காட்டூர் மற்றும் சின்னகளக்காட்டூர் கிராமத்தில் சுமார் 37 மழைநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய்கள் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள், மண் சேர்ந்து கால்வாய் மூடு நிலையில் உள்ளது. மேலும், மழை தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் சாலையில் மழைநீர் ஓடும் நிலை உருவாகியுள்ளது. கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.