புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலம் அமைத்து தரப்படுமா?
ஆவுடையார்கோவில், அறந்தாங்கி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கதிராமங்கலம் ஊராட்சியில் உள்ள சடையமங்கலம் ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதகு திறக்கப்பட்டது. இதிலிருந்து வெளியேறிய தண்ணீரால் அருகிலிருந்த சாலையில் முழுவதுமாக அரிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளும், மாணவர்களும் இந்த சாலை வழியாக செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதியை கடந்து செல்ல பாலம் அமைத்து தர வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.