திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
முட்புதர்கள் அகற்றப்படுமா?
தாராபுரம், தாராபுரம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பொங்கலூரில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த தொலைத் தொடர்பு அலுவலகம் தற்போது புதர் மண்டி கேட்பாரற்று கிடைக்கிறது. ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த இந்த அலுவலகம் தற்போது கொடி படர்ந்து பார்ப்பதற்கே பரிதாபமான நிலையில் காட்சியளிக்கிறது. அதனை சுத்தப்படுத்தி பராமரிப்பதற்கு கூட அந்த நிறுவனத்தால் முடியவில்லை என்பது வேதனையான விஷயம். எனவே செடி-கொடிகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமன், பொங்கலூர்.