திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய் தொல்லை
பொங்கலூர், பல்லடம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பொங்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.எல்.ஆர். லே-அவுட் மற்றும் அய்யப்பா நகர் பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றன. கூட்டம் கூட்டமாக திரியும தெருநாய்கள் சாலைகளில் வலம் வருவதால் குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் உள்பட பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. சில நேரங்களில் திடீரென பாய்ந்து பொதுமக்களை கடிப்பதால் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். கோழிக்கழிவுகளை சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகள் முன்பு கொண்டுவந்து போட்டு விட்டு செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.