தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நெரிசலில் சிக்கும் மக்கள்
கம்பம், கம்பம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கம்பம் உழவர் சந்தையில் உள்ள கடைகள் முன்பு பொதுமக்கள் நடந்து செல்லவே முடியாத அளவுக்கு காய்கறி மூட்டைகள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உழவர் சந்தைக்குள் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை சுருங்கிவிட்டது. இதன் காரணமாக நெரிசலில் சிக்கித் தவித்தபடி காய்கறிகளை பொதுமக்கள் வாங்கிச்செல்லும் நிலை உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.