நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்கூடம் அமைக்கப்படுமா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Mohan
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இதில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு நின்று பஸ்சில் ஏறி பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் அந்த இடத்தில் போதிய நிழற்கூட வசதி இல்லாததால் பயணிகள் வெயிலில் நின்று செல்லும் நிலை உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் நிழற்கூடம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-செல்வம், வெண்ணந்தூர்.