புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூட்டுறவு வங்கி கிளை வேண்டும்
ரெகுநாதபுரம், கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: ரமேஷ்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவில் ரெகுநாதபுரம் வளர்ந்து வரும் கிராம பகுதியாக உள்ளது. இப்பகுதியில் போலீஸ் நிலையம், அரசு கல்லூரி, தனியார் கல்லூரி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. விவசாயம் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியும் உள்ளது. ஆனால் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு கறம்பக்குடியில் மட்டுமே உள்ளது. ரெகுநாதபுரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் கூட்டுறவு கடன் மற்றும் விவசாயிகளுக்கான சலுகைகள் பெற கறம்பக்குடிக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே ரெகுநாதபுரத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கி கிளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.