காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாடுகளால் தொல்லை
பெரியபனிச்சேரி, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: செல்வா
காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பெரியபனிச்சேரி, ஆகாஷ் நகர் பகுதி சாலையில் அதிக அளவு மாடுகள் சுற்றித்திரிகிறது. பரபரப்பான சாலை என்பதால் அதிக அளவு வாகனங்கள் அந்த சாலையில் செல்கிறது. அப்போது சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் வாகன ஓட்டிகளை முட்டுவதற்கு துரத்துகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.