திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
காமராஜபுரம், திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: சீனிவாசன்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்னகர், காமராஜபுரம், செல்வ நகர், பெரிய மிளகு பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை சில நேரங்களில் சாலையில் படுத்துக்கொள்வதினால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் கால்நடைகள் இப்பகுதியில் நடந்து செல்லும் சிறுவர்- சிறுமிகள் மற்றும் பொதுமக்களை முட்ட துரத்துவதினால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.