கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள்
பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டியில் நங்காஞ்சி ஆற்றில் தற்போது அனைத்து இடங்களிலும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து முட்புதர்களாக காட்சியளிக்கின்றது. இதனால் மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் வந்தாலும் கடந்து செல்லாமல் அதே இடத்தில் தேங்கி நிற்கின்றது. தற்போது முட்புதர்கள் அதிகம் காணப்படுவதால் மழை நீரும், சாக்கடை நீரும் தேங்கி நிற்கின்றது. இதனால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றுப்பகுதிகளில் அடர்ந்து காணப்படும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.