தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் ஆபத்தான கிணறு
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
ஏரியூர்-பென்னாகரம் பிரதான சாலையில் மடம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சாலை வளைவில் கிணறு உள்ளது. இந்த பகுதியில் கிணறு இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்து நடக்கிறது. இரவு நேரங்களில் இந்த வழியாக வருவோர் கிணறு இருப்பது தெரியாமல் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்பு சாலையோரம் உள்ள ஆபத்தான கிணற்றை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்கலாமே.
-பழனிசாமி, மடம்.