கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் வாய்க்கால் வேண்டும்
வேலாயுதம்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: சிவக்குமார்
கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், வேலாயுதம்பாளையம், கரூர் சாலையில் கடைகள், ஓட்டல்கள் அதிகம் உள்ள பகுதி ஆகும். ஓட்டலில் இருந்து வெளிவரும் கழிவுநீர் செல்வதற்கு வாய்க்கால் வசதி இல்லாததால் சாலையில் செல்கிறது. மேலும் ஓட்டல்களில் இருந்து வெளிவரும் கழிவு நீரும் சாலையில் குட்டை போல தேங்கி விடுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது படுவதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் செல்ல வாய்க்கால் அமைக்க வேண்டும்.