கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
கரூர், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பகுதியில் உள்ள தெற்கு மடவிளாகம் பகுதியில் இரவு நேரத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை நாய்கள் துரத்தி சென்று கடிக்க பாய்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.