புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
காரையூர், விராலிமலை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், காரையூரிலிருந்து ஆலம்பட்டி, கீழத்தானியம் வழியாக மேலத்தானியம் செல்லும் தார்சாலை உள்ளது. இந்த தார் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேலமரங்கள் வளர்ந்து உள்ளதால் இவ்வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.