திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நகர்வலம் வரும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
திருப்பூர்., திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் மாநகரில் கடந்த சில நாட்களாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மாடுகள் கூட்டமாக செல்வதால் சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், மாடுகள் திடீரென சாலையின் நடுவே வருவதால் விபத்து ஏற்படும் அபாயமும் நிகழ்கிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.