சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர்மண்டி கிடக்கும் பள்ளி வளாகம்
காவேரிபுரம் பஸ் நிறுத்தம் அருகில், மேட்டூர்
தெரிவித்தவர்: சசிகாந்த் தாரமங்கலம்.
கொளத்தூர் காவேரிபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தின் நுழைவு பாதையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் பள்ளி வளாகத்திலும், அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் விஷ பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே மாணவர்கள் அச்சத்துடனேயே பள்ளிக்கு சென்று வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி பள்ளி நுழைவு பாதையில் உள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே மாணவர்கள், பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.