கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செடி, கொடிகளை அகற்ற கோரிக்கை
கோம்புப்பாளையம், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: முருகேசன்
கரூர் மாவட்டம் கோம்புப்பாளையம் ஊராட்சி சார்பில் நடையனூர் பகுதியில் மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கும் கீற்று கொட்டகை போடப்பட்டது .கோம்புப்பாளையம் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கள் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்கள் பிரித்து வாங்கப்பட்டு உரம் தயாரிக்கும் கொட்டகைக்கு மக்கும் குப்பைகளை கொண்டு வந்து அந்த குப்பைகளிலிருந்து உரம் தயாரிப்பதற்காக அங்கு கொட்டகை போடப்பட்டுள்ளது. இங்கு உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கொட்டகையில் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கும் பணி நடைபெறாததால் குப்பை தயாரிக்கும் கீற்று கொட்டகை பழுதடைந்து உள்ளது. மேலும் கொட்டகையை சுற்றி ஏராளமான செடி ,கொடிகள் முளைத்து உள்ளது. எனவே உரம் தயாரிக்கும் கொட்டகை பயனற்று வருகிறது. எனவே ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உரம் தயாரிக்கும் கொட்டகை அருகே முளைத்துள்ள செடி கொடிகளை அகற்றி கொட்டகையை சீரமைத்து மீண்டும் உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.